This book traces the evolution of Tamil Dalit writings from the early decades of the twentieth century to the contemporary period and explores its impact
கரூர் அருகே புகழூர் காவிரிக்கரையில் பிறந்தவர் நூலாசிரியர் கவிஞர் ரோட்டரி பாஸ்கர். இவர் நூலாசிரியர், கவிஞர், பயிற்றுனர், தன்னம்பிக்கை உரையாளர், பாடகர், நேர்மறை ஆற்றல் விதைப்பாளர், சமூகசேவகர் என பன்முகத் தளங்களில் இயங்குபவர். இந்நூல்
இயற்பெயர் முக்தார் ரிஸ்கானா. இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கிறார். தொழில்ரீதியாக ஆசிரியராக கடமையாற்றுகிறார். முகநூலில் ரிஸ்கா முக்தார் என்ற பெயரில் 2016ம் ஆண்டு முதல் கவிதைகஷீமீ எழுதி வருகிறார். 2021ம் ஆண்டில் இவரது முதல்
உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி வட்டத்தில், தேரோடும் அழகிய தேசூர் நகரில் நான் பிறந்தேன். எனது பெயர் பா. வெங்கடேஷ் தந்தையார் ம.பார்த்தீபன் தாயார் பா.முத்து லட்சுமி.
நான் பெற்றெடுத்த பிள்ளைகளும் பெற்றெடுக்கப் போகும் எனது கவிதைகளான ஆயிரமாயிரம் பிள்ளைகளின் சிறப்பினை வர்ணிக்கும் வாசகர்களான தங்களிடத்தில் காண்பிக்கும் பொருட்டு முதல் புத்தகமான இக்கவிதையினை அழியா அழகிய நினைவுகள் என்றும் வடிவமைத்துள்ளேன்.