-
Genre:Poetry
-
Originally Published:
-
Hardcover:Paperback
-
Language:Tamil
Overview
கவிஞர் ராம்க்ருஷ் என்கிற பெயரில் க.நா.இராமகிருஷ்ணன் அவர் எழுதிய மயங்குகிறேன் மழைக் காதலியே, மனதிற்குள் நீ பெண் எனும் பிரபஞ்சம் என்கிற மூன்று கவிதை நூல்களை வெளியிட்ட நாங்களே அவருடைய இந்த புகழேணி ஏறியவர்கள் என்ற உரைநடை நூலையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
இவர் பல கவிதைக் குழுமங்களில் கவிதை படைத்தவர். பல சிறப்புப் பட்டங்கள் பெற்றவர் என்பதோடு வார மாத இதழ்களில் படைப்புகள் எழுதி வருகிறார். இவர் தனது புனைபெயரை புல்லாங்குழலன் என மாற்றி சிறுகதைகளும் எழுதி வருகிறார். சில கட்டுரைகளும் எழுதியுள்ள இவரின் பணி சிறப்பானது என்பதால் நாங்கள் இந்த நூலையும் வெளியிடுகிறோம்.
BOOK DETAILS
- Hardcover: Paperback
- Publisher: Ezhilini Pathpagam
- Language: Tamil
- ISBN-10:
- Dimensions: NA
PREVIEW
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.