கரிசல் நிலத்துக் கீறல்கள் (Karisal Nilathu Kiralgal)

0 Ratings

தன்னுடைய காயங்களுக்கிடையில் பூத்த கவிதை மலர்களை ஈரமும் வீரமும் செறிந்த கவிதைத் தொகுப்பாக இதயத்தை கவரும்படி தொகுத்துள்ளார் பிரபாஅன்பு. இவருடைய கவிதைகள் மனதிற்குள் இறங்கி அழகிய அணிவகுப்பை நடத்துகின்றன.ஒவ்வொரு கவிதையின் கையிலும் இசைக்கருவிகளாக இசைக்கின்றன. ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் எதிரொளிக்கும் ஈழவாழ்வியலின் கல்வெட்டுக்குரல் இவரது கவிதைகளாகும். பிரபாஅன்பு சங்ககால ஒளவைக்குச் சமமானவர்.அறிவும் உணர்வும் சமபங்காய் கலந்த இலக்கிய கலவை இவர்

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
    Paperback
  • Language:
    Tamil

Overview

தன்னுடைய காயங்களுக்கிடையில் பூத்த கவிதை மலர்களை ஈரமும் வீரமும் செறிந்த கவிதைத் தொகுப்பாக இதயத்தை கவரும்படி தொகுத்துள்ளார் பிரபாஅன்பு. இவருடைய கவிதைகள் மனதிற்குள் இறங்கி அழகிய அணிவகுப்பை நடத்துகின்றன.ஒவ்வொரு கவிதையின் கையிலும் இசைக்கருவிகளாக இசைக்கின்றன. ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் எதிரொளிக்கும் ஈழவாழ்வியலின் கல்வெட்டுக்குரல் இவரது கவிதைகளாகும். பிரபாஅன்பு சங்ககால ஒளவைக்குச் சமமானவர்.அறிவும் உணர்வும் சமபங்காய் கலந்த இலக்கிய கலவை இவர்

BOOK DETAILS
  • Hardcover: Paperback
  • Publisher: Ezhilini Pathpagam
  • Language: Tamil
  • ISBN-10:
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “கரிசல் நிலத்துக் கீறல்கள் (Karisal Nilathu Kiralgal)”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?